பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் டெங்கு அறிகுறிகளோடு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்னும் நகரத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் போன்று இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் குறைகிறது. மேலும், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் ஏற்படுகிறது. ஆனால் பரிசோதித்துப் பார்க்கும் போது டெங்கு காய்ச்சல் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், […]
