தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் […]
