அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் நுழைந்து யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை ஸ்வாட் பிரிவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் கோலிவில்லே என்னும் பகுதியில் பெத் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்கள் 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்தார்கள். அப்போது, அந்த தீவிரவாதி […]
