சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகமான டெக்கான்-ல் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும் உணவக ஊழியர்கள் மட்டன் பிரியாணியை பரிமாற அப்பாஸ் உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாஸ் ஹோட்டல் ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பல்லி கிடந்ததை காண்பித்து முறையிட்டுள்ளார். ஆனால் உணவக ஊழியர்கள் சரியாக பதில் அளிக்காமல் மருத்துவமனை அருகில் தான் உள்ளது அங்கு […]
