Categories
தேசிய செய்திகள்

Fake Id -களுக்கு ஆப்பு…. டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை…!!!!

டுவிட்டர் “BOT” என்று அழைக்கப்படும் போலியான கணக்குகளை நீக்கும் பணியில் இறங்கி உள்ளது. BOT என்பது மனிதன் உதவி இல்லாமல் தானாக இயங்கும் கணக்கு. தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கவோ, டுவிட்டர் மூலம் முறைகேட்டில் ஈடுபடவோ இந்த BOT பயன்படுத்தபடுகிறது. டுவிட்டரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி வெளியிட்ட பதிவு…. “பொறுமை பொறுமை என்ன அவசரம்” கேலி செய்த ரசிகர்கள்….!!

தென்னிந்தியத் திரைப்பட இயக்குனரான சிவாவின் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய டைட்டில் பாடலை நேற்றுமுன்தினம்  மாலை 6 மணிக்கு வெளியிட்டார்கள். இந்தப் பாடலைக் கேட்டு ரசிகர்கள் எஸ்பிபி இசையின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்து உள்ளனர். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நேற்று காலையில் அண்ணாத்த திரைப்படத்தில் எஸ்பிபி குரலில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அத்துமீறிய அதிகாரி…. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு செய்த வருவாய் ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 5-வது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வேலை பார்த்து வருகிறார். இவர் அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் அங்கு வரக் கூடிய பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் செல்போனில் […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் தோனியின் ப்ளூ டிக் நீக்கம்…. ரசிகர்கள் கோபம்….!!!

மகேந்திரசிங் தோனி , கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அப்போதுவரை ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வு அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அவர் ஓய்வு அறிவித்தபிறகு பலமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எதுவும் பகிர்வது கிடையாது. இப்படி தோனி தொடர்ந்து ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட  ப்ளூ டிக்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுவரை எந்த நடிகரும் பெறாதது…. தமிழ் நடிகர் தனுஷ் சாதனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

ட்விட்டரில் சமூக வலைத்தளத்தில் ஒரு கோடிப் பேர் பின்தொடரும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை நடிகர் தனுஷ் படைத்துள்ளார். இவரது சாதனையை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். 68 லட்சம் பின் தொடர்பாளர்கள் பெற்றுள்ள கமல் மற்றும் சூரியா இரண்டாம் இடத்திலும், 59 லட்சம் பின் தொடர்பாளர்களைக் கொண்ட ரஜினி 3 ஆம் இடத்திலும்,32 லட்சம் பின் தொடர்பாளர் களைக் கொண்ட விஜய் நான்காம் இடத்திலும் உள்ளனர். இந்த செய்தி கேட்ட தனுஷ் ரசிகர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை ஆபாச வீடியோ…. பெரும் பரபரப்பு செய்தி….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தி வருகின்றன. அதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி கணக்குகள் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில ஆபத்துகள் யாரும் அறிவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் டுவிட்டர் வலைத்தளத்தில் குழந்தை ஆபாச வீடியோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய ஆணையம் சைபர் க்ரைமில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: Twitter, Facebook, Whatsapp…. சற்றுமுன் பரபரப்பு செய்தி…..!!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியுது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகள்…. கால அவகாசம் கேட்கும் ட்விட்டர்….!!!!

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அதன் விதிகளுக்கு ட்விட்டர் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை உடனடியாக பின்பற்றுமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு இறுதியாக கடிதம் அனுப்பியது. அதில் அரசின் செயல்பாடுகளுக்கு இணங்க மறுப்பது ட்விட்டரின் அர்ப்பணிப்பு இல்லாமையை நிரூபிக்கிறது எனவும், இந்திய மக்களுக்கு ஒரு பாதுகாப்பான […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… பிரதமர் மோடிக்கே தடை… பெரும் பரபரப்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. அந்தப் பதிவில் ட்விட்டர் நிறுவனம், பிரதமர் வெளியிட்ட செய்தியில் சென்சிடிவான உள்ளடக்கம் இருக்கலாம், அதைப்பார்க்க உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றி கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது. அதனால் பலரும் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் சிஇஓக்கள்… அமெரிக்க காங்கிரசில் ஆஜர்…? காரணம் என்ன..?

அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த காரணத்திற்காக  பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த 3 பேரும் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக், டுவிட்டருக்கு…. மெக்சிகோவில் தொடரும் சிக்கல்..!!

பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வர, மெக்சிகோ செனட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டப்படி, பிரச்னைக்குரிய சமூக வலைதள கணக்குகளை முடக்கவோ, நீக்கவோ, தொலைதொடர்புத்துறைக்கு அதிகாரம் இருக்கும். மெக்சிகோ சமூக வலைதள பயனர்களில், 90 சதவீதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இத்துடன் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவையும் புதிய சட்டத்தில் சேர்க்கப்படும். ஆளும் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் ரிக்கார்டோ மான்ரியல், இந்த சட்ட மசோதாவை […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் நலம் பெற்று வா சூர்யா, அன்புடன் தேவா”… ட்ரெண்டிங்கில் Megastar…!!!

நடிகர் ரஜினி விரைவில் நலம் பெற மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ரஜினிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்ததால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி திடீரென அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில்… பிரதமர் மோடிக்கு 7ஆம் இடம்…!!!

உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்து இருப்பது பெருமைக்குரியது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில்  டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் செய்த காரியத்தை பாருங்கள்… கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென எடுத்த முடிவை ட்விட்டர் வாசிகள் அனைவரும் கலாய்த்து ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கின்றனர். தினம் தோறும் லட்சக்கணக்கான பதிவுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை ட்விட்டரில் 12.9 மில்லியன் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர். அதனால் ‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கானை மக்கள் வெறுக்கிறார்கள்’என ட்விட்டர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிராக போர்க்கொடி… டுவிட்டரில் போட்டா போட்டி…!!!

ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக ட்விட்டரில் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக,  ‘#தமிழர்_ […]

Categories
உலக செய்திகள்

3 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் “ப்ளூ டிக்” வசதி…. டுவிட்டர் நிறுவனம் முடிவு….!!

3 வருடங்களுக்கு பிறகு ப்ளூ டிக் வசதியை குறிப்பிட்ட 6 கணக்குகளுக்கு மட்டும் மீண்டும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கவுரவ விசயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. டுவிட்டரை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவை வென்று வருவேன் – அதிபர் டிரம்ப்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் தம் நலமுடன் இருப்பதாகவும் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அலபாமா மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் வீடியோவில் தெரிவித்திருக்கிறார். தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொற்றிலிருந்து மீண்டுவர வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மத்திய அரசு கொண்டு வந்த இ.ஐ.ஏ சட்டம் – தம்பியை போல அண்ணன் சூர்யா எதிர்ப்பு …!!

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் […]

Categories
சினிமா

உழைப்பு மட்டுமே பெரிதானால்…. “உன்னைப்போல் எவரும் இல்லை” விஜய்சேதுபதிக்கு கிடைத்த பாராட்டு…!!

உழைப்பு மட்டும் தான் பெரிது எனக் கருதினால் விஜய்சேதுபதியை போல் எவருமில்லை என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். தற்போதைய கால நிலையில் இணையம் தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் டுவிட்டர் கணக்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 60 லட்சத்திற்கு மேலான ரசிகர்களின் பின்தொடர்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியை 10 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு கருத்துக்களை கூறும் போது, அளவற்ற அன்பு காட்டி […]

Categories
தேசிய செய்திகள்

பூனைக்காக புலியாக சீறிய மேனகா காந்தி..!!

பூனைகளின் மீது ஆர்வம் கொண்ட மேனகா காந்தி அவற்றிற்காக புலியாக சீறினார். விலங்குகளின் நலனில் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என்று தெரிவித்திருந்தார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது என்றும் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். நீங்கள் வளர்க்கும் பூனைகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டிலுள்ள ஒரு வன உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories

Tech |