உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது, ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதே நிலை […]
