டுவிட்டர் நிர்வாகம் தொடர்பான வழக்கு வருகிற அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டர் நிர்வாகத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டார். இந்நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திடம் போலியாக உள்ள கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை […]
