பல இளம்பெண்களை கொன்ற டுவிட்டர் கில்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த டுவிட்டர் கில்லர் என்று அழைக்கப்படுபவர் Takahiro(27). பல பெண்களை கொலை செய்த இவருக்கு டோக்கியோ நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவிடும் இளம்பெண்களுடன் டுவிட்டர் மூலம் தொடர்புகொண்டு பழகியுள்ளார். பின்னர் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு தான் உதவுவதாகவும் அல்லது சேர்ந்து நாம் இறந்து […]
