Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories

Tech |