நாள் முழுதும் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் அவர்களது களைப்பை போக்கி புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பானமாக தேநீர் இருக்கிறது. உலகம் முழுதும் தண்ணீருக்கு அடுத்தப்படியாக அதிகளவு அருந்தக்கூடிய பானமாக இந்த தேநீர் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களில் தேநீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிமேல் பாக்கெட்டில் 10 ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு டீ கடை பக்கம் கூட செல்ல முடியாத சூழல் உருவாகி […]
