Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி டீக்கடை விபத்து….. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி டீக்கடை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபிக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கடையில் வேலை பார்த்து வந்த மூசா, பிரவீன், சேகர் மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன், சுதா, சந்திரன், சுசீலா […]

Categories
தேசிய செய்திகள்

டீக்கடையில் குண்டுவெடிப்பு…. காவல்துறை விசாரணை…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனுபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவருக்கு சொந்தமான கடையில் வழக்கம்போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள் பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது திடீரென கடையில் குண்டு வெடிக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மழை பாதிப்பு ஆய்வு…. சாலையில் உள்ள டீக்கடையில் டீ…. முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி….!!!!

மாம்பாக்கம் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் டீ அருந்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருவாக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று முதல்வர் முக. ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய முதல்வர் மாம்பாக்கத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார். இதையடுத்து அந்த டீக்கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனை செவிலியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதையும் விட்டு வைக்கல…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

டீ கடையில் பணம் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கட்டளைப்படி கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் சித்து வருகின்றார். இவர் இரட்டைபாலம்-கல்மண்டபம் சாலையில் டீக்கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து பெருமாள்சாமி வழக்கம்போல்  வியாபாரத்தை முடித்தபின் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் பெருமாள்சாமி கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து பெருமாள்சாமி உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம், சிகரெட், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. சமூக இடைவெளி இல்லை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாமல்லபுரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றி நடத்திவந்த டீக்கடையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம் பகுதியில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி டீ கடையை நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இல்லாமல் டீ விற்பனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணவே கூடாது… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லை…. டீ கடையில் குவிந்த கூட்டம்…. காவல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

வாணியம்பாடியில் விதிமுறைகளை மீறிய டீக்கடைக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சி.எஸ் சாலை, ஆஸ்பத்திரி ரோடு, மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் துணை போலீஸ் சூப்ரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சி.எஸ் சாலையில் இருக்கும் டீக்கடையின்  உரிமையாளர் முக கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை இருக்கும் […]

Categories

Tech |