இந்தியாவில் சமீப காலமாகவே பல பெரிய நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அதிக அளவில் வெளியேற்றி வருகிறது. இதனால் பலர் வேலையை இழந்து தவிக்கின்றனர். இதுகுறித்து டீம் லீஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் வருகிற டிசம்பர் மாதம் வரை பணி நியமன இலக்குகள் 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலாண்டில் 61% ஆக இருந்த நிலையில் தற்போது 65 சதவீதமாக […]
