பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கட்சியினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஆங்காங்கே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் பல்வேறு […]
