2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற […]
