டீக்கடைக்காரர் மீது டிப்பர் லாரி மோதியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் போக்குவரத்து சாலையின் ஓரத்தில் சொந்தமாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணேசன் டீக்கடையில் இருந்தபோது அவ்வழியாக ஒரு இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். இதனையடுத்து அந்த இளம்பெண் சென்ற இரு சக்கரவாகனம் கணேசனின் டீக்கடைக்கு அருகே சென்ற போது திடீரென பழுதாகி நின்று விட்டது.இதனால் அந்த இளம் […]
