நீலகிரி மாவட்டத்தில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ள டி23 புலி சிகிச்சைக்கு பின்னர் மைசூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் கூடலூரில், 4 மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க கடந்த 21 நாட்களாக அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அதிகாரிகளிடம் புலி சிக்கியது. இதையடுத்து புலிக்கு அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். மயக்க ஊசி செலுத்திய பின்னர் புலி தப்பியதால் புலியை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் 2 முறை […]
