Categories
மாநில செய்திகள்

#BREAKING : சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]

Categories

Tech |