அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அமமுகவிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களை நான் வரச் சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க இயலும். அ.ம.மு.க வீரர்களின் பட்டாளம் ஆகும். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கமானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விலகி செல்பவர்களின் […]
