அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இனிப்பான செய்தியாக இருக்கட்டும் என அகவிலை படி உயர்வு மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 31 சதவீதமாக […]
