Categories
மாநில செய்திகள்

அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு….. பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்…..!!!!

டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வாணவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும், பொதுப்பணி துறையில் 144 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வா […]

Categories
மாநில செய்திகள்

“ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்”…. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வந்தது. அதன்படி , 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு எப்போது?… அதிகாரிகள் ஆலோசனை!

குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உட்பட  38 வகையான தேர்வை நடத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து தேர்விலும் தமிழ் மொழி பாடத்தாள்  கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகத்தில் தமிழ் பாடத்தாளை  சேர்ப்பதற்கான நடைமுறைகள் பற்றி  டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், செயலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது….. டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவு….!!!!

தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வில், 1,328 பேர் கலந்து கொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு…. டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் தர ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களை 20% ஒதுக்கீட்டில் தேர்வு செய்து புதிய பட்டியலை வெளியிட கோரிய வழக்கில், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் எதிரொலி – பெண் ஊழியர் சஸ்பெண்ட்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்ச்சி பெற்ற விதம் மற்றும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுபையா நகரைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. பொறியாளர் தேர்வில் முறைகேடா ….?

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. சிஸ்டம் இன்ஜினியர் தேர்வை 14,000 பேர் எழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதற்கு முறைகேடு காரணமா என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். தமிழ்நாடு அரசு பணியில் காலியாக உள்ள சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அசிஸ்டன்ட் சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கும் அசிஸ்டன்ட் சிஸ்டம் analyzes பதவிக்கும் என மொத்தம் 60 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 14,000 பேர் தேர்வு எழுதினர். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர்ரே டி என் பி எஸ் சி தேர்வுகள்…!!

பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்ட பின்னர் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கால அட்டவணைகள்  இடம் பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊராட்ங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனவே டி என் பி எஸ் சியின் தேர்வு கால அட்டவணையின்  எதிர்பார்த்து நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் காத்து இருக்கின்றனர். இந்நிலையில்  பள்ளி கல்லூரிகள் […]

Categories

Tech |