Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி அசாம் முதல்வர் ஹிமன்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்த அசாம் அரசு முடிவு எடுத்திருப்பதாக உறுதி செய்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டு வருகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் […]

Categories

Tech |