Categories
மாநில செய்திகள்

ராகிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் தான்?…. சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல்….!!!!!

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

நேர்மை தவறிய மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில்…. விப்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

விப்ரோ நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது எனவும் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தன் வேலையை இழக்க நேரிடும் எனவும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்து இருக்கிறார். அதன்படி நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகிய சில வாரங்களுக்கு பின், அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி […]

Categories
உலக செய்திகள்

சத்தமில்லாமல் 12,000 ஊழியர்கள் டிஸ்மிஸ்… மெட்டா நிறுவனத்தின் அதிரடி முடிவு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை ‘குய்ட் லேஆப் ‘அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமால் வேலை போன பேராசிரியை….. பல்கலை மீது பரபரப்பு புகார்…..!!!!

கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியரை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டதால், பணியில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா, செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில உதவிப் பேராசிரியை ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஸ்விம் ஸ்யுட் எனப்படும் பிகினி வகை உடை அணிந்து சர்ச்சைக்குறிய புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும்படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ‘பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்’ என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 […]

Categories
மாநில செய்திகள்

திருப்தி இல்லை என்றால்….. ஆசிரியர்கள் உடனே டிஸ்மிஸ்….. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

காவலரின் அந்தரங்க உறுப்பை கேலி செய்த அதிகாரி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

காவல்துறை அதிகாரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நாட்டில் உள்ள டிவைன் காவல்நிலையத்தில் ரீட்ஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒரு இளைஞர் காவலாராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த வாலிபரை ரீட்ஸ்  தன்னை விட வயதில் சிறியவர் என்பதாலும், தன்னை விட அனுபவம் குறைந்தவர் என்பதாலும் அடிக்கடி கேலி செய்துள்ளார். அப்போது ரீட்ஸ் வாலிபரின் பேண்ட்டுக்கு உள்ளே கையை வைத்து அவரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டுக்காக நீதிபதி செய்த காரியம்… பணியிலிருந்து உடனடி “டிஸ்மிஸ்”…. ஆளுநர் அதிரடி…!!!

இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நீதிபதி ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்ததால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் இருந்தவர் முகமது யூசப். இவர் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். பணியில் சேரும் பொழுது இவர் ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கொடுத்திருந்தார். ஆனால் முகமது யூசப் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் […]

Categories

Tech |