எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை எதற்காக வாங்கினார் என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் 44 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் இந்த கம்பெனியை எதற்காக வாங்கியுள்ளார் என்பது குறித்த 2 காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டரில் ஒரு சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் இருப்பதாகவும், இந்த சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் […]
