தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மே-10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை இன்றுமுதல் நீட்டித்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகள் ஆம்புலன்சில் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து […]
