சென்னையில் நேற்று பகலில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டடத்திற்கு மேலே ட்ரோன் ஒன்று மர்மமான முறையில் நீண்ட நேரம் பறந்தது. அதனைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சட்டக்கல்லூரி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.அதன் பிறகு களத்தில் இறங்கிய சட்டக் கல்லூரி போலீசார் இது குறித்து விசாரித்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற இளைஞர் டிரோனை பறக்கவிட்டது கண்டறியப்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சென்னை பெரம்பூரில் […]
