பேருந்து டிரைவர் வீட்டில் பணம் மற்றும் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிருதூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பேருந்து டிரைவர் ஆவார். இவர் வீட்டை பூட்டி விட்டு அச்சரப்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கண்ணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து கண்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது […]
