Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்” டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டிரைவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடக்கல் பகுதியில் தில்லைஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தில்லைஆனந்தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தில்லை ஆனந்தனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தில்லை ஆனந்தனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் முபாரக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் குனமாகததால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் முபாரக் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முபாரக்கை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிக்காம இருக்க முடியாதாடா… கண்டித்த தாய்க்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் குடி பழக்கத்தை தாய் கண்டித்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரமணி என்ற மகன் இருந்தார். சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி, மகன் வீரமணியுடன் வசித்து வந்தார். வீரமணி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி வீட்டுக்கு மது அருந்தி வந்துள்ளார். […]

Categories

Tech |