திரைப்பட நடிகர் யோகிபாபுவின் உதவியாளரை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு நடிக்கும் வரும் “மலையோரம் வீசும் பூங்காற்றே” என்ற திரைபடத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மற்றும் கொட்டகுடி மலைப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி பாபுவிற்கு உதவியாளராக சேலத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து சதாம் உசேனுக்கும், யோகி பாபுவின் கார் டிரைவரான […]
