அரசுப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கம் கிராமத்தில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து பந்தல்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையிலிருந்து பூமாலைபட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆனைக்குளம் பகுதிக்கு சென்று […]
