தண்ணீரில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நைனாபுதூரில் ஓட்டுனரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தார். இதனை சுரேஷின் அண்ணன் கணேஷ் தெங்கம்புதூர் பகுதியில் வைத்து பார்த்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சுரேஷ் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது சிங்களேயர்புரி பால்குளம் படித்துறையில் வைத்து சுரேஷ் மது அருந்தியதாகவும், தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ரமேஷ் […]
