Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள வெள்ளரி ஓடை பகுதியில் வெள்ளைச்சாமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைச்சாமி இருசக்கர வாகனத்தில் புத்தேந்தலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது உத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்ற போது கீழக்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை… தப்பியோடிய லாரி டிரைவர்… 10டன் அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த 10டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தமபாளையம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள புறவழி சாலையில் தீவிர வாகன […]

Categories

Tech |