டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தனம்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதே போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவர் திருப்பூரில் வசிக்கும் முருகன் என்பவரின் ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். இவரும் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்சை நிறுத்தி பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17-ஆம் […]
