அரசு பேருந்து கண்டக்டர் பஸ் மோதியதில் உயிரிழந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து கண்டக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிவண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
