Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மனைவிக்கு உதவி செய்யக்கூடாது…. விவசாயி மீது தாக்குதல்…. லாரி டிரைவருக்கு வலைவீச்சு….!!

மனைவிக்கு உதவி செய்து விட்டு, தட்டி கேட்ட கணவரனை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்துள்ள சின்னப்பநாயக்கன்பட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான லாரி டிரைவர் மாதேஸ்வரன் என்பவர் ரங்கசாமியின் மனைவிக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிகேட்ட ரங்கசாமியை  மாதேஸ்வரன் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

கார்-இருசக்கர வாகனம் மோதியதில் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி புதூரில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவர் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்ற பொது பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சதீஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் காந்தி என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 1ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(23) ஆகிய 6 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றிப்பார்த்து விட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையோரம் நின்ற பெண்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

சுற்றுலாவிற்கு கணவருடன் வந்த பெண் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் தனது மனைவி சீமாவுடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் கோவிலில் தரிசனம் செய்த கணவன்-மனைவி இருவரும் பேருந்து மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரை பகுதியை பார்த்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் செல்வதற்காக கம்பிபாடு சாலையில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் […]

Categories

Tech |