Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இந்த கருவி கட்டாயம்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  மின் பழுது, மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்சிடி என்ற உயிர்காக்கும் சாதனத்தை அனைத்து வகையான நுகர்வோரும் மின்இணைப்பில் பொருத்துவது கட்டாயம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை, வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை பொருத்த வேண்டும், நடப்பு மழைக்காலத்தில் […]

Categories

Tech |