இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் சில பேர் இணையதளத்தில் போலி கணக்குகள் தொடங்கி முறைகேடாக முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து […]
