சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரைக்குடி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
