சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமானது மொபிலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்துடன் (TFL) சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கைகோர்த்து இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகிற 2041-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பயணிகளை நடைபயணமாக மற்றும் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தும் விதமாக திட்டங்களானது செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிக்கும் ஒரே விதமான டிக்கெட் மட்டுமே பயன்படுத்தும் […]
