உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதியில் வெளிமாவட்ட விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு காவல்துறை அதிகாரிகள் தஞ்சாவூரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தில் புகார் […]
