மலைவாழ் மக்கள் புதியதாக டிராக்டர் மூலம் உழுது பணியை ஆரமித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எரிமலை, கோட்டூர்மலை ஆகிய மலை கிராமங்களில் இதுவரை சாலை வசதி கிடையாது. இந்நிலையில் இந்த கிராமப்புறங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய பட்டா நிலங்களில் மாடுகளைக் கொண்டு ஏர் உழுது விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில வருடங்களாக நாட்டுமாடுகள் படிப்படியாக குறைந்து வருவதால் அதனை வைத்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]
