டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுறத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று ரோசனப்பட்டியை சேர்ந்த நாகராஜ், வண்டியூரை சேர்ந்த வேலு, ராசாத்தி, போதுமணி ஆகியோருடன் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு போடிக்கு சென்றனர். இதனையடுத்து அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு 5 பேர் மீண்டும் ஆண்டிபட்டி […]
