Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை எடுக்க முயன்றபோது… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரமீளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் டிராக்டரை இயக்க முயற்சி செய்த போது கீழே விழுந்திருந்த ஸ்க்ரூட்ரைவரை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ட்ராக்டர் இயங்கயதால் முரளி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம்  அடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் […]

Categories

Tech |