நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் மோதி ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டடத்திலுள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் டிராக்டர் கலப்பையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கலப்பையில் முத்துராஜ் மகன் நிஷாந்த் ஓடி வந்து மோதி உள்ளார். இதில் நிஷாந்துக்கு பலத்த […]
