திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய உறவினர் டிராக்டர் டிரைவர் தவசி கடந்த 14-ஆம் தேதி உழவு பணி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு டிராக்டரில் […]
