உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக விவசாய நிலம் குறித்து பிரச்சனை நீடித்து வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பும் சண்டையிட்டு வந்த நிலையில், ஒரு சகோதரர் விவசாயம் செய்ய பிரச்சனைக்குரிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழ தொடங்கியுள்ளார். இதனையடுத்து மற்றொரு சகோதரர் அவரது குடும்பத்துடன் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் டிராக்டரை நிற்க கூறிய நிலையில், டிராக்டர் நில்லாமல் தொடர்ந்து வந்ததனை அடுத்து […]
