லண்டனில் நேற்று நடைபெற்ற நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி அணிகள் மோதியுள்ளது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைனாதனத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள் வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து […]
