அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிபரானால் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் அரங்கேறும் என ஒசாமா பின்லேடன் மருமகள் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு […]
