நாடாளுமன்றம் வளாகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு நாடாளுமன்ற அங்கீகரிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தோல்வியடைந்த டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பாக கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அமெரிக்கா நாடாளுமன்ற வரலாற்றில் பெரும் கரையாக […]
