வீட்டிற்கு டியூஷன் வந்த மாணவனுடன் டியூசன் டீச்சர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு அந்த மாணவனுக்கு […]
