டியூஷன் ஆசிரியர் மர்மமான முறையில் கத்தியால் குத்தி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்று மனைவி இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நீனா, ரீனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் நீனா இன்ஜினியரிங்கும், ரீனா பட்டப்படிப்பும் படித்து முடித்துள்ளனர். மேலும் கோயில் பிச்சை வெளியூரில் […]
